

யாழ் காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் யாழ் இன்பர்சிட்டியை வதிவிடமாகவும் கொண்ட அமர் சுப்பிரமணியம் பரஞ்சோதி அவர்கள் (ஓய்வு பெற்ற புகையிரததிணைக்கள பணியாளர்) 2020/05/07 அன்று காலமானார் . .
அன்னார் காலஞ்சென்ற சசுப்பிரமணியம் தையல்முத்து தம்பதிகளின் மூத்த மகனும் காலஞ்சென்ற நவரத்தினசாமி செல்லக்கண்டு தம்பதிகளின் மூத்த மருமகனும்
பார்வதிப்பிள்ளை (உருக்குமணி) யின் அன்புக் கணவரும் ,
தேவராசா , லீலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரனும் , சகுந்தலாதேவி (ஆசிரியை),சற்குணதேவன்(யேர்மன்) கெளரிதேவி (ஆசிரியை),ரதிதேவி , கீதாதேவி (கனடா) ,ரகுதேவன் , வாமதேவன் (ஆசிரியர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கனகராசா , கிருஷ்ணதாசன் , ராஜ்குமார் (தொழில்நுட்ப அலுவலகர்),கங்காதரன் (கனடா),திலகவதி(யேர்மன்), மோகனா(ஆசிரியை),அமுதினி (ஆசிரியை), ஆகியோரின் மாமனாரும் , ஆதித்தன் (பட்டயகணக்காளர் ) ,கிருயிகா (சுற்றுச்சூழல் அதிகாரி),பவலயன்( பொறியியலாளர் ),ஶ்ரீதுசன் (கொழும்பு மருத்துவ பீட மாணவன்),தனுசாந்த் (மொறட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவன்),தனுசன் (யேர்மன் ),லக்சன் (யேர்மன் ),டிலக்சி (யேர்மன் ), கர்ஷா ,கம்றென் (கனடா),கனுசியன் , பிரசிகா, கேசிதா , கிர்த்திஷ் ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிகிரிகைகள் 2020/05/08 (வெள்ளிக்கிழமை) இன்பர்சிட்டி பருத்துறையில் உள்ள அன்னாரது வீட்டில் இடம்பெற்று , பிற்பகல் 2 மணிக்கு பருத்துறை இந்துமயாணத்தில் பூதவுடல் தகனம்செய்யப்படும் .
இந்த அறிவித்தலை உற்றார் ,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .
தகவல்
வாமதேவன் (மகன்)
ஆசிரியர் (ஶ்ரீ கோணேஸ்வர இந்துக்கல்லூரி, திருகோணமலை )
தொடர்புகளுக்கு
+ 94772382379